551
பொள்ளாச்சி அருகே, சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்டாமல் அப்படியே வேரோடு பிடுங்கி மறுநடவு செய்யப்பட்டது. நா.மு.சுங்கம் முதல் மஞ்சநாயக்கனூர் ஆத்து பாலம் வரையில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை விரிவா...

957
செயற்கைக்கோள் மூலம் பயண தூரம் கணக்கிடப்பட்டு சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் புதிய முறையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் என்ற முறை...

393
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜீஸ்நகர் பகுதியில் அடுத்தடுத்து 3 பேருந்துகளும் அவற்றின் பின்னால் ஒரு லாரியும் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாயின. இப்பகுதியில் மேம்பாலம் கட்டும்...

382
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த புலியூரில் நெடுஞ்சாலையை ஒட்டி, ஏரிக்கரையில் தடுப்புக்காக அமைக்கப்பட்ட இரும்பு பேரிகார்டுகள் மற்றும் எச்சரிக்கை பலகையை திருடியவர்களை போலீசார் தேடிவருகின்றன...

456
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரின் டயர் வெடித்ததில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். சென்னையைச்...

718
சாத்தூரில் நெடுஞ்சாலைத்துறையால் தோண்டப்பட்டு மூடப்படாமல் இருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் கையில் வைத்திருந்த குழந்தைகளோடு அடுத்தடுத்து 3 பெண்கள் விழுந்து காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம்...

284
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அய்யனார்கோவில் அருகே முன்னால் சென்ற மினி லாரி மீது கண்டெய்னர் லாரி மோதியது. இதில், மினி லாரி சாலையில் கவிழ்ந்ததில், ...



BIG STORY